திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி…

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என நாடாளுமன்ற தேர்தலின் போது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் எவ்வாறு அறிவித்தார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மதுரவாயலில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை துவக்கி வைத்த அவர், 432 பயனாளிகளுக்கு 1 கோடியே 84 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Exit mobile version