அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு காக்கப்படுகிறது-அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தை பொறுத்தவரை மக்களை வழி நடத்தக்கூடிய மதசார்பற்ற அணியாக இருக்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெவித்துள்ளார். மதுரை விமான நிலைத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கும், ஜனநாயகமும் காக்கப்படுவதாக கூறினார்.

Exit mobile version