கனிமொழியை மட்டம் தட்டவே தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாய்ப்பு

திமுகவில் கனிமொழியை மட்டம் தட்டுவதற்காகவே தமிழச்சி தங்க பாண்டியனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை சந்தித்த  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தென் சென்னையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயவர்தன் மகத்தான வெற்றியை பெறுவார் என்று கூறினார்.

Exit mobile version