பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு மெட்ரோ பொங்கல் கலைவிழா

சென்னை மெட்ரொ ரயில் நிறுவனம் சார்பில் கொண்டாடப்படும் மெட்ரோ பொங்கல் கலைவிழா இந்த ஆண்டு 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரொ ரயில் நிலையம் சார்பில் ஆண்டுதோறும் மெட்ரோ பொங்கல் கலைவிழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சையில் உள்ள தென்னக பண்பாடு மையத்துடன் இணைந்து தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளோடு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 10,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிகள் சென்னை சைதாப்பேட்டை, எழும்பூர், மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version