அரசுப்பள்ளி மாணவ -மாணவிகளுடன் உரையாடிய மெலனியா டிரம்ப்

டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்ற மெலானியா டிரம்ப், அங்கு பயிலும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

டெல்லி நானக்புரா பகுதியில் உள்ள சர்வோதயா பள்ளிக்கு சென்ற மெலானியா டிரம்புக்கு நெற்றியில் திலகமிடப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளியை பார்வையிட்ட மெலானியா, அங்கு உள்ள வகுப்பறை ஒன்றுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்தரையாடினார்.

Exit mobile version