மருத்துவ நிறுவனச் சட்டம் : போலி மருத்துவர்களை எளிதில் கண்டறிய முடியும்

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தமிழகத்தில் மருத்துவ நிறுவனச் சட்டம் சார்ந்த விதிகளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கி அதனடிப்படையில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பரிசீலிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டத்தின் மூலம் போலி மருத்துவர்கள் கண்டறிந்து  நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version