ஓசூர் ஆறுவழிச்சாலையில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்: சி. விஜயபாஸ்கர் தகவ

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆறுவழிச் சாலை பகுதியில், வரும் காலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், விபத்துகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக கூறினார்.

Exit mobile version