நாங்குநேரி இடைத்தேர்தலில் 100% வாக்களிக்க நடவடிக்கை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டுத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா தலைமையில் நடைபெற்ற முகாமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது குறித்தும், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Exit mobile version