மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதால், மாநிலத்தின் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்கனவே வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியில் இருந்து மீண்டு நம் மாநிலத்தை மீண்டும்கட்டமைப்போம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version