மார்த்தாண்டம் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி

மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி, இறுதிகட்ட பணிகளை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு பேருந்தில் பயணம் செய்து முக்கிய சந்திப்புகளில் இடையூரில்லாமல் பேருந்துகள் திரும்புமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Exit mobile version