பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி மாரத்தான்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கோரி சென்னை மாநகராட்சி சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யவும் பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க கோரியும் சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

Exit mobile version