சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம்

நெல்லை சுயம்புலிங்க சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.சிறிய தேரில் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வலம் வந்தனர். பெரிய தேரில் சந்திரசேகரர் உடனுறை மனோன்மணி அம்பாள் ஏழுந்தருள, சிறப்பு பூஜையுடன் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் சிவ சிவ கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற கடலில் இருந்து பெட்டி மண் சுமந்து கரையில் கொட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

Exit mobile version