ஆரணி மக்களவை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சி.வி. சண்முகம் பிரசாரம்

ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட கூட்டேரிப்பட்டு, மயிலம், தழதாளி உள்ளிட்ட பகுதிகளில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் மக்களவை வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

ஏராளமான கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆராத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version