சட்டம் ஒழுங்கு பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சட்டம் ஒழுங்கு பற்றி பேச ஸ்டாலினுக்குத் துளி அருகதையும் கிடையாது எனப் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து மருதகுளத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காற்றில் ஊழல் செய்த கட்சி தான் திமுக எனக் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version