விரைவில் கும்பகோணம் மாவட்டம் உதயமாக வாய்ப்பு

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் உதயமாக வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். பேரவையில் பேசிய அமைச்சர், கும்பகோண மக்களின் கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.

Exit mobile version