ஈரோடு கோட்டை ஈஸ்வரன் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் பெருமாள் கோவில் பழமையான கோவில் என்பதால் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தொல்லியல் துறையினரின் சான்று பெறுவது அவசியம். இதையடுத்து 15 பேர் கொண்ட குழு கோவிலில் ஆய்வு செய்தது. இந்த நிலையில் கோவில் பழைமை தன்மை மாறாமல் உள்ளதா என்பது குறித்து தொல்லியல் துறையினர் இக்கோவில்களில் ஆய்வு மேற்கொண்டனர்.இதனை தொடர்ந்து  ஈரோடு கோட்டை ஈஸ்வரன் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Exit mobile version