நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. 

கிருஷ்ணபிரான் பிறந்த அஷ்டமி நாள் கோகுலாஷ்டமி என்கிற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டிக் கோவையில் பல வண்ணங்களில் பல வடிவங்களில் செய்யப்பட்டுள்ள கிருஷ்ணர் சிலைகளின் விற்பனை களைகட்டியது. கிருஷ்ணர் சிலைகள், புல்லாங்குழல் ஆகியவற்றைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். 

Exit mobile version