செஸ் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு அறிவும், திறமையும் மேம்படும்: விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை அடையாறில், மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள பிருது குப்தா, ரவுனக் சாத்வானி, இனியன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்தே செஸ் விளையாட்டை போட்டியை கற்றுக் கொடுப்பதால், அவர்களது அறிவும், விளையாட்டு திறனும் மேம்படும் என தெரிவித்தார்.

Exit mobile version