மக்களவைத் தேர்தல்: கேரள முதல்வர் பினராயி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 30-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கேரளா, கர்நாடகா, குஜராத், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் காலை முதலே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

கேரள மாநிலத்திலும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன், கன்னூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குச் சாவடியில் மக்களோடு வரிசையில் காத்திருந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார்.

Exit mobile version