ஆணவக் கொலைக்கு எதிராக போராடி வரும் கௌசல்யா மறுமணம் செய்துக்கொண்டது பாராட்டுக்குரியது – பா.ரஞ்சித்

ஆணவக் கொலைக்கு எதிராக போராடி வரும் கௌசல்யா மறுமணம் செய்துக்கொண்டது பாராட்டுக்குரியது என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஊட்டி பிலிம் பெஸ்டிவல் சார்பில் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குறும்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணவக் கொலைக்கு எதிராக போராடி வரும் கெளசல்யா மறுமணம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Exit mobile version