அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் வழங்கினார்

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் வழங்கினார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் குருவரெட்டியூர் அரசு பள்ளியில் பயிலும் 350 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  கே.சி. கருப்பணன் வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் கருப்பணன், மாணவ மாணவிகள் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version