கமல்ஹாசனுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சவால்

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி அன்று பாகிஸ்தான் கொடியை முஸ்லிம்கள் ஏற்றியதாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சுதந்திர இந்தியாவின் முதல் தேசவிரோத செயல் அது என்று அதை சொல்ல கமலுக்கு தைரியம் வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்த முஸ்லிம்களும் அவர்கள் சந்ததியும் பாகிஸ்தானுக்கு போகாமல் இங்குதான் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version