திருச்சி அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி பகுதியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், 700 காளைகளும், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக கலந்துகொண்டு, வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.

Exit mobile version