கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா? சுகாதார மண்டல அதிகாரிகள் திடீர் ஆய்வு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பது குறித்து சுகாதார மண்டல அலுவலர் மணிகண்டன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மீறுபவர்கள் மீது பொது சுகாதாரத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Exit mobile version