ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் வழங்க கோரி கெஞ்சும் ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம், தனக்கு ஜாமின் வழங்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் மன்றாடி வருகிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தன் மீதான குற்றங்கள் நிரூபிக்கபட உள்ள நிலையில், அதில் இருந்து தப்பித்துக்கொள்ள முயலும் ப.சிதம்பரம், தனக்கு ஜாமின் வழங்கும்படியும், சிபிஐ கூறுவது போல் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஒரு போதும் முயலப்போவது இல்லை எனவும் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் தொடர்ந்து மன்றாடி வருகிறார். இந்நிலையில் விரைவில் ப.சிதம்பரம் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தக்க தண்டனையும் பெற்று தரப்படும் என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

Exit mobile version