அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது…

தை பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கான காளைகளை வளர்த்துவருபவர்கள் தங்களுடைய காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். ஜனவரி மாதம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, காளை உரிமையாளர்கள், காளைகளை தயார்படுத்து வருகின்றனர். அந்த வகையில், நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி மற்றும் மாடு வளர்பவர்கள் மூலம் காளைகளுக்கு பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.

Exit mobile version