News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

Web Team by Web Team
February 21, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை
Share on FacebookShare on Twitter

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்ததையடுத்து மற்றொரு மிகப்பெரிய தாக்குதலை இந்தியாவில் மீண்டும் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலை அடுத்து கடந்த பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் சிலர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைமையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்த உரையாடல்களை உளவுத்துறை இடைமறித்து கேட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்துள்ளதால், அடுத்த கட்டமாக இந்தியாவில் மீண்டும் பெரிய அளவிலான வெடிகுண்டு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது இந்த உரையாடலில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் முந்தைய தாக்குதலைவிட அதிகளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கடந்த 19-ம் தேதி உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் உள்ளிட்ட 3 இடங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags: உளவுத்துறை எச்சரிக்கைசிஆர்பிஎப் வீரர்கள் மரணம்பயங்கரவாதிகள் தாக்குதல்புல்வாமா தாக்குதல்ஜெய்ஷ் இ முகமது
Previous Post

சிக்னல் கோளாறு: திருவள்ளூர் – சென்ட்ரல் இடையிலான மின்சார ரயில்கள் தாமதம்

Next Post

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்த அதிமுக வேண்டுகோள்

Related Posts

உளவுத்துறை எச்சரிக்கை – முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழ்நாடு

உளவுத்துறை எச்சரிக்கை – முதலமைச்சரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

September 29, 2020
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பலி
TopNews

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் பலி

October 30, 2019
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

September 11, 2019
மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை
TopNews

மீண்டும் புல்வாமா போன்று ஒரு தாக்குதல் நடைபெறலாம்: இம்ரான் கான் எச்சரிக்கை

August 7, 2019
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி-180 பேர் காயம்
TopNews

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி-180 பேர் காயம்

July 8, 2019
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும்
TopNews

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டணை வழங்க வேண்டும்

June 29, 2019
Next Post
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்த அதிமுக வேண்டுகோள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்த அதிமுக வேண்டுகோள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version