News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!

Web Team by Web Team
April 12, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!
Share on FacebookShare on Twitter

வெளிமாநிலத்தவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்தது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும், இ-பாஸ் முறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநில வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இ-பாஸ் இல்லாத பட்சத்தில் அவ்வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் பயணிகள் முகக்கவசம் அணிவதையும், காரில் செல்லும் போது, அதிகபட்சமாக மூன்று நபர்கள் மட்டுமே பயணிக்கலாம் என்பன உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Tags: #COVID19Epassnewsஇபாஸ்கொரோனா
Previous Post

நாடு முழுவதும் 10.43 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் – மத்திய அரசு

Next Post

அமீரகத்திலிருந்து விண்வெளிக்கு செல்லவிருக்கும் முதல் பெண் நோரா அல் மற்றோஷி

Related Posts

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தை!
இந்தியா

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தை!

February 9, 2023
சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
உலகம்

சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

January 26, 2023
ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை
Top10

ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை

February 5, 2022
கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்
Top10

கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்

February 5, 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு
Top10

கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா பாதிப்பு

February 4, 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேருக்கு கொரோனா பாதிப்பு
Top10

கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 பேருக்கு கொரோனா பாதிப்பு

February 2, 2022
Next Post
அமீரகத்திலிருந்து விண்வெளிக்கு செல்லவிருக்கும் முதல் பெண் நோரா அல் மற்றோஷி

அமீரகத்திலிருந்து விண்வெளிக்கு செல்லவிருக்கும் முதல் பெண் நோரா அல் மற்றோஷி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version