இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது – பில்கேட்ஸ்

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸ் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து, முன் எப்போதையும் விட அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார். டெல்லியில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் கூறுகையில், சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து, முன் எப்போதையும் விட அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version