இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அம்பத்தி ராயுடு, ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, சிஹர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். கில் ஏழு ரன்களுக்கும், தோனி ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

Exit mobile version