News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

நாட்டின் 74வது குடியரசுதினம் இன்று!

Web Team by Web Team
January 26, 2023
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாட்டின் 74வது குடியரசுதினம் இன்று!
Share on FacebookShare on Twitter

இந்திய ஆங்கியலேயர்களிடம் அடிமைப்பட்டு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை அடைந்தது. அப்போது இந்தியாவிற்கான தனியான அரசியலமைப்புத் தேவை என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே 1935 ல் ஆங்கிலேயர்களால் இந்திய அரசுச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அதில் சில திருத்தங்களும் மேலும் உலக நாடுகள் சிலவற்றிலிருந்து சில அரசியலமைப்பு விதிகளைப் பெற்றுக்கொண்டும் அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டது. உதாரணத்திற்கு இந்தியாவின் அடிப்படை உரிமைகளின் பகுதிகள் அமெரிக்க அரசியலைப்பிலிருந்தும், அடிப்படைக் கடமைகள் அன்றைய சோவியத் யூனியனான இன்றைய இரஷ்யாவிலிருந்தும் எடுக்கப்பட்டது ஆகும்.

இந்த அரசியலமைப்பினை உருவாக்கம் செய்ய அரசியல் நிர்ணயசபையானது சச்சிதானந்த சின்ஹா தலைமையில் டிசம்பர் 9, 1947ல் கூடியது. அவர் டிசம்பர் 10ல் இறந்து விட்டதால், டிசம்பர் 11ல் மீண்டும் கூடியது. அப்போது அவையின் நிரந்தரத் தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பினையும் வடிவமைக்கும் பொருட்டு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் வரைவுக்குழு ஒன்று கூட்டப்பட்டது. அக்குழுவில் அம்பேத்காருடன் அல்லாடி கிருஷ்ணசாமி, கே.எம்.முன்ஷி, என்.கோபால்சாமி, மாதவ் ராவ், சையது முகமது சாதுல்லா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்ற ஏழுபேர் அரசியலைப்பு உருவாக்கம் பணியில் பங்குகொண்டனர். இவர்கள் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டங்கள் மீதான விவாதப் பொதுக்கூட்டம் இரண்டு வருடங்கள் மற்றும் 11 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 1949 நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1949 நவம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பானது 1950 ஜனவரி 26ஆம் தேதி அமல்படுத்தலாம் என்று ஜனவரி 24ல் நடந்த இறுதிப் பொதுக்கூட்டம் மூலம் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 26ஆ,ம் தேதியினை முடிவு செய்வதற்கான காரணம் என்னவென்றால் 1929ல் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரம் அடைவதே இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1930 ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாடினர். ஆகவே இராசேந்திர பிரசாத் ஜனவரி 26ஆம் தேதியில் அரசியலமப்பு செயல்படும் என்று அறிவித்தார். இதனை ஒட்டி இத்தினம் இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய குடியரசு தினத்தினை பொறுத்தவரை நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரே பிரதானமானவர். அரசியலைப்பின்படி, பெயரளவிற்கான நிர்வாகத் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்பின் தலைவர் அவர்தான். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதியில் டெல்லி செங்கோட்டையில் இந்திய குடியரசுத் தலைவர் கொடியேற்றி குடியரசு தினத்தினை தொடங்கி வைப்பார்.

Tags: 74th republic dayambedkarIndiarepublic day celebration
Previous Post

கடலூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

Next Post

அதிமுகவில் இணைந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர்!

Related Posts

தேசிய தடுப்பூசி தினம் இன்று…!
இந்தியா

தேசிய தடுப்பூசி தினம் இன்று…!

March 16, 2023
1947லிருந்து இந்தியாவில் 486 தொல்லியல் பொருட்கள் காணவில்லை..!
இந்தியா

1947லிருந்து இந்தியாவில் 486 தொல்லியல் பொருட்கள் காணவில்லை..!

March 15, 2023
தேசிய ஆடைகள் தினம் இன்று!
இந்தியா

தேசிய ஆடைகள் தினம் இன்று!

March 6, 2023
டெங்கு காய்ச்சலுக்கான இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி!
இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கான இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி!

March 3, 2023
2022 ல் மட்டும் இந்தியாவில் 84 முறை இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.. எதற்காக?
அரசியல்

2022 ல் மட்டும் இந்தியாவில் 84 முறை இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.. எதற்காக?

March 2, 2023
E-Pharmacy எனும் இணைய மருந்தகம் இந்தியாவில் வளர்ந்தது எப்படி?..அதனால் என்ன ஆபத்து?
இந்தியா

E-Pharmacy எனும் இணைய மருந்தகம் இந்தியாவில் வளர்ந்தது எப்படி?..அதனால் என்ன ஆபத்து?

March 2, 2023
Next Post
அதிமுகவில் இணைந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர்!

அதிமுகவில் இணைந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தினர்!

Discussion about this post

அண்மை செய்திகள்

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு..!

March 31, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

March 31, 2023
பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

March 31, 2023
உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

March 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version