கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

கெலவரப்பள்ளி கர் நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் முழுக்கொள்ளளவான 44 புள்ளி 28 அடியிலிருந்து 41 புள்ளி 82 அடியாக நிரம்பியுள்ளது. இந்த 408 கன அடி தண்ணீரானது பாசனத்திற்காக இரண்டு கால்வாய்கள் வழியாகவும், தென்பெண்ணை ஆற்றின் வழியாகவும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version