பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிக்கப்படுகிறது.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எரிபொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்பதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version