டெல்லியில் வாகனப் புகையால் காற்று மாசு அதிகரிப்பு

டெல்லியில் புகைமூட்டத்தாலும் பனிமூட்டத்தாலும் பார்வைப் புலப்பாடு குறைந்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

டெல்லியில் வாகனப் புகையால் காற்று கடுமையாக மாசுபட்டுள்ளது. மாலை நேரத்தைவிடக் காலையில் காற்றுமாசு அதிகமாக உள்ளது. காலையில் புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் சேர்ந்து விடுவதால் பார்வைப் புலப்பாட்டுத் தொலைவு மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டுக்கொண்டு மிதமான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.

Exit mobile version