தனியார் மதுபான ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை

தனியாருக்கு சொந்தமான மதுமான ஆலை ஒன்று தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது, இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து அனைத்து ஆலைகள் மற்றும் அதன் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நந்தனம் சி.ஐ.டி நகரில் உள்ள ஆலையின் அலுவலகத்திலும், படப்பையில் உள்ள ஆலையிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version