வருமான வரிக் கணக்குகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்

2019 –  20ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொழில் நிறுவனங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வருமான வரிக்கணக்குகளை நேரடியாக தாக்கல் செய்யலாம் என்றார்.

Exit mobile version