திருச்சியில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அதிமுகவில் தங்களைத் இணைத்துக் கெர்ணடனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணைந்தனர். கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று அதிமுகவில் இணைந்து கொண்டவர்கள் பேசினர்.

Exit mobile version