காந்தி நினைவு தினம் : குடியரசு தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Exit mobile version