கடந்த 7 ஆண்டில் ரூ.3,022 கோடி கோயில் நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்பு

கடந்த 7 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் தனியார் தொழிற்சாலைகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேலூர் ராணிப்பேடையில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் கலந்துகொண்டப்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் கூறினார்.

Exit mobile version