சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்புழக்கம் இருந்தால் உரிய நடவடிக்கை

சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்புழக்கம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும், விதிமுறைகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version