தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் திட்டம் கொண்டு வருவேன்: தமிழிசை சவுந்தரராஜன்

தான் வெற்றி பெற்றால் தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் கொண்டு வருவது நிச்சயம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடியில் தனது கனவுத்திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்.

Exit mobile version