நான் ஒரு கஞ்சா வியாபாரி-வைரலாகும் காணொளி

பல்வேறு முயற்சிகளில் கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுத்து வரும் நிலையில், தான் ஒரு கஞ்சா வியாபாரி என்று நெய்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் எனும் இளைஞர், பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மணிகண்டன் சுரேஷ் என்னும் இளைஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த நெய்வேலி போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version