இனிமேல் சாப்பாடுல முடி இருந்தா மொட்டை தான்… !  

 

வங்கதேசத்தில் காலை உணவில் முடி இருந்ததைக் கண்டு மனைவிக்கு மொட்டை போட்ட கணவர் கைது.

 வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியான ஜாய்புர்ஹட்டில் வசிப்பவர் பப்லூ மொண்டல். காலையில் உணவு செய்வதற்காக மனைவி எடுத்து வைத்த அரிசி, பால் இவற்றில் தலைமுடி இருப்பதை பார்த்த கணவன் பப்லூ கோபம் அடைந்துள்ளார். அதன் பின்னர் பப்லூ மனைவியிடம் பிளேடு எடுத்து வர கூறியுள்ளார். காரணம் அறியாமல் பிளேடை எடுத்து வந்த மனைவிக்கு மொட்டை போட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் பப்லூ மொண்டலை காவல்துரையினர் கைது செய்தனர்.

Exit mobile version