சொந்த சகோதரரை மீட்காத தினகரன் கட்சி தொண்டர்களை எப்படி காப்பாற்றுவார்?

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவர் சிறைக்கு சென்ற நிலையில், இப்போது சுதாகரன் எங்கே போனார், அவர் மட்டும் ஏன் இன்னும் வெளியில் வரவில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவை சிறப்பாக வழி நடத்திச் செல்வதாகத் தெரிவித்தார்.

 

Exit mobile version