News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? – சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை

Web Team by Web Team
October 2, 2020
in TopNews, தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? – சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை
Share on FacebookShare on Twitter

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் உள்பட 36 பேரிடம், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் பிரதமர் வேளாண் உதவித்தொகை திட்டமான, கிசான் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து, வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் என 36 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், வேளாண் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

மேலும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பெயரில், முறைகேடாக உதவித்தொகைப் பெற்றது குறித்தும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கிசான் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்பட்ட ரூ.6,40,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன், கிசான் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்பட்ட 3 லட்சம் ரூபாய், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது 366 போலி நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.6,40,000 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: கிசான் திட்ட முறைகேடுகிசான் திட்டம்கிசான் முறைகேடுசிபிசிஐடிபோலி ஆவணம்மதுரைவடமாநில நபர்கள்வேளாண் அதிகாரிகள்
Previous Post

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து!

Next Post

கடந்த செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகம் – மத்திய நிதியமைச்சகம் தகவல்

Related Posts

பப்ஜி மதன்: இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
TopNews

பப்ஜி மதன்: இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

June 23, 2021
மாநகராட்சி மெத்தனம் திணறும் மதுரை – கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு
TopNews

மாநகராட்சி மெத்தனம் திணறும் மதுரை – கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு

May 25, 2021
மதுரை அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் 9 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி!
TopNews

மதுரை அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் 9 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி!

May 22, 2021
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி
TopNews

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரானா தொற்று உறுதி

April 22, 2021
கிசான் திட்ட முறைகேடு : அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம்
TopNews

கிசான் திட்ட முறைகேடு : அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம்

October 16, 2020
ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை – குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை
தமிழ்நாடு

ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை – குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை

October 15, 2020
Next Post
கடந்த செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகம் – மத்திய நிதியமைச்சகம் தகவல்

கடந்த செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகம் - மத்திய நிதியமைச்சகம் தகவல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version