Tag: மதுரை

மாநகராட்சி மெத்தனம் திணறும் மதுரை – கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு

மாநகராட்சி மெத்தனம் திணறும் மதுரை – கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு

கொரோனா தடுப்பு பணிகளில் மதுரை மாநகராட்சி மிகுந்த மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தை போல தற்போது மாவட்ட நிர்வாகம் துடிப்புடன் இயங்குவதில்லை என்றும் ...

மதுரை அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் 9 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி!

மதுரை அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் 9 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கடந்த 2 நாட்களில்,15 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை – குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை

ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை – குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை

மதுரையில், ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

1 லட்சத்திற்கு 2 லட்சம் வட்டி கேட்டதால் விவசாயி மனமுடைந்து தற்கொலை!

1 லட்சத்திற்கு 2 லட்சம் வட்டி கேட்டதால் விவசாயி மனமுடைந்து தற்கொலை!

மதுரையில், நண்பருக்கு வாங்கிக் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, 2 லட்சத்துக்கும் அதிகமாக கூடுதல் வட்டி கேட்டதால், விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை இளைஞர் மர்ம மரணம் – மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை இளைஞர் மர்ம மரணம் – மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் – 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் – 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, 5 பார்சல் சேவை நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? – சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை

வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? – சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் உள்பட 36 பேரிடம், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தூக்கில் தொங்கிய இளைஞர் – 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

தூக்கில் தொங்கிய இளைஞர் – 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை அருகே விசாரணை அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 4 காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist