Tag: கிசான் முறைகேடு

கிசான் முறைகேடு – 62 பேரை பணியிட மாற்றம் செய்து மதுரை ஆட்சியர் அதிரடி

கிசான் முறைகேடு – 62 பேரை பணியிட மாற்றம் செய்து மதுரை ஆட்சியர் அதிரடி

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 62 பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கிசான் முறைகேடு – கள்ளக்குறிச்சியில் 3,000 போலி பயனாளிகளை சேர்த்த அதிகாரி

கிசான் முறைகேடு – கள்ளக்குறிச்சியில் 3,000 போலி பயனாளிகளை சேர்த்த அதிகாரி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்த வேளாண் தொழில்நுட்ப மேலாளரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.

வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? – சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை

வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? – சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் உள்பட 36 பேரிடம், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கிசான் முறைகேடு: நடந்தது என்ன? இடைத்தரகர்கள் ரூ.110 கோடி மோசடி

கிசான் முறைகேடு: நடந்தது என்ன? இடைத்தரகர்கள் ரூ.110 கோடி மோசடி

கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி. கிசான் திட்டத்தில் போலியாக சேர்க்கப்பட்ட விவசாயிகள் கடந்த சில நாட்களாக நமது காதுகளில் ஒலிக்கும் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? என்ன ...

கிசான் முறைகேடு : மண்டல அளவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிமாக ரத்து!

கிசான் முறைகேடு : மண்டல அளவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிமாக ரத்து!

விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்திற்கு, மண்டல அளவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist