இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- முதலமைச்சர்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தபால் துறை போட்டி தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அவர்கள் இதனை தெரிவித்தனர்.

Exit mobile version