கீழ்பென்னாத்தூர் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த பகுதிகளில் சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. கத்திரி வெயிலின் தாக்கத்தை தணிக்க பெய்த கனமழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version