48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Exit mobile version